சிந்தனை

என்னால் முடியும் என்பது தன்நம்பிக்கை என்னால் மட்டுமே முடியும் என்பது ஆணவம்.

பூவே


வண்ண மலர்கள் 
சாயம் வாங்கி 
சாத்திக்கொண்ட 
பூக்கள் 

கடந்தவை

கண்ணிமைக்கும்
நொடிபோல
காலங்கள் கரைந்தாலும்
கரைபடிந்த நினைவுகளை
களற்றிடமுடியாது

அந்திநேரம்


நீள வானம் 
நீல வண்ணம் சுமந்து 
தென்றல் கொண்டு தவழ 
பட்சிகளின் பாட்டோடு 
மயங்குகின்ற  
மாலை வேளை 

மாளிகை

வண்ணச் சித்திரமாய்
வாழ்கை தேடும்
மானிடம்

யார் இவன்?


புன்னகை சுமந்த முகத்தில்
 மனதில் சுமந்த எண்ணங்கள் 
தெரிகின்றதா