சிந்தனை

என்னால் முடியும் என்பது தன்நம்பிக்கை என்னால் மட்டுமே முடியும் என்பது ஆணவம்.

முயற்சி

எறும்புக்கும் உண்டு வீரம்
முயன்றது பின் வென்றது
அதன்  முயற்சி பலித்தது

எண்ணங்களில் பின்னடைவு
முயற்சியில் பூச்சியம்
உன்னால் எப்படி முடியும்
 வெற்றியின் பக்கம் செல்ல

தழும்புகள் இன்றி
சரித்திரம் இல்லை
வலிகளிற்கும்
வரளாறு உண்டு
வெற்றியும் தோல்வியும்
முயன்றவனிற்கே சொந்தம்

முயன்றபின்
திரும்பிப் பார்
எல்லாம் உன்வசமாகி இருக்கும்