பாசம் பொங்கி வழிகின்றது
புன்னகை பூத்துக் கிடக்கின்றது
நாம் இருவர்
நமக்கிருவர்
என்றாகி இருக்கிறது
மழலை சந்தோஷம்
மனதைக் கொள்ளை கொள்ள
வாழ்வின் அர்த்தம்
ஜொலிக்கின்றது
உங்கள் மனதோடும்
கேட்டுப்பாருங்கள்
உண்மையின் வடுக்களை
உரசிப்பாருங்கள்
குடும்பத்தின் அர்த்தம்
புதிதாய் புரியம்