::::: என் கவிதைப் படைப்புக்கள் உங்கள் ரசனைக்காய் விதைத்த கவிதைக்கு வடித்துக் கொடுங்கள் ரசனைகளை :::::
Pages
:: முகப்பு ::
:: கவிதை ::
:: கைக்கூ கவிதை ::
:: மரபுக்கவிதை ::
:: விமர்சனம் ::
சிந்தனை
என்னால் முடியும் என்பது தன்நம்பிக்கை என்னால் மட்டுமே முடியும் என்பது ஆணவம்.
புன்னகை
அள்ளிமுடித்த கூந்தல்
நெற்றி ஓரமாய்
கொஞ்சம் தவழ்ந்து
பின்னே...
சூடிக்கொண்ட மலர்கள்
சேர்ந்த புன்னகை
தீட்டிய புருவம்
நெற்றித்திலகம்
வில் விழி
ஒன்றிச் சிரிக்கும்
இதலோரப் புன்னகை
உனதல்லவா
கன்னங்கள் சிவக்க
மெய்யெல்லாம் சிலிர்க்க
தாவனிப் பெண்ணாய்
நீ இருக்க
கொவ்வை இதல்கள்
கொப்பளித்த புன்னகை
Newer Post
Older Post
Home