சிந்தனை

என்னால் முடியும் என்பது தன்நம்பிக்கை என்னால் மட்டுமே முடியும் என்பது ஆணவம்.

:: கைக்கூ கவிதை ::


அன்னை!
தரனி கண்ட 
தெய்வம் இதுவன்றில் 
வேறேதும் இங்கு உண்டோ


----------------------------------------



பெண்!
பூவாய் நிலவாய் 
பெயரிட்ட பிரமன் 
படைத்த நகல் பிரதி


-----------------------------------------------------


உறவு!
பலர் ஏங்குவதும்
ஏங்க வைத்து 
பின் ஏமாற்றுவதும் இதுதான்


----------------------------------------



கனவு!
மனிதன் கடவுளிடம்
வாங்கிக் கொண்ட
விலைமதிக்கா வரம் இது


-------------------------------------------




காதல்!
கண்கள் வாங்கி
இதயம் அனுப்பும்
உணர்வின் ஏகோபித்த செய்தி



----------------------------------------------