சிந்தனை

என்னால் முடியும் என்பது தன்நம்பிக்கை என்னால் மட்டுமே முடியும் என்பது ஆணவம்.

அழகிய நிலவு




வா நிலா
என் வான் நிலா

விழிகளில் வழிவது

உன் கனிவெனும்
அமுதமா



அழகினில்

தெரிவது உன்
இதழ்களின் பூக்களா

மொழிகளில்

சிரிப்பதும் ரசிப்பதும்
மெளனமாய்
விழிப்பதும்
உன்
ஒருத்திக்கே
உரித்தென இருப்பதும்
அழகடி