பிஞ்சு உள்ளம்
மொத்தமாய் புன்னகைக்க
விழியில் வழியும் கருனை
இதலில் விளைந்த முத்துக்கள்
ஆகா எத்தனை அழகு..
செயற்கை இல்லா
இயற்கை
இனிமையின் உச்சம்
வெள்ளை உள்ளம்
மாறாத முக மலர்ச்சி
மனசாட்சிக்கும்
வெளிச்செயலுக்கும்
வித்தியாசம் இல்லாத
பிள்ளை உள்ளம்
பிரம்மன் படைப்பின்
உச்ச இன்பம்
பிள்ளைப் பருவம் தானோ
கவலை தொலைத்த காலம்
இதுதானோ
என்றும் இனிமை
எனக்கு
இவள்தானே...