பெண்!
சுட்டித்திலகமிட்ட புருவம்
கட்டித்தங்கம் நனைத்த மேனி
கொடியிடை
கொவ்வையிதல்
குவித்த புன்னகை
தழில் தவழும்
தேன் நாவில் விளையாடும்
குழல் களையும்
கூதல் காற்றில்
கொள்ளை அழகில்
ரசிக்கும்
பெண்ணிவள்
ரசிக்கும்
பெண்ணிவள்
தமிழ் பெண்ணிவள்
மழை!
வர்ண சொற்பன -வான்
வெளிதனில்
மின்னி முழங்கி தூறிடு
திவளையாய்
திரண்ட நீர் துளியதே
செங்கமல தாழ் விழுந்து
புரன்டோடி
கழிப்புண்டு - ஆழி
நாடிய நீர் துளியதே
மண் செழிக்க
பாய்ந்தோடி -அங்கே
பரவிக் கிடந்து - மரம்
உறிஞ்சிக் குடித்து
மகிழ்ந்த நீர் துளியதே
மாரி கண்ட மழையெல்லோ
இது மாரி மழையெல்லோ
* * * * *
* * * * *