::::: என் கவிதைப் படைப்புக்கள் உங்கள் ரசனைக்காய் விதைத்த கவிதைக்கு வடித்துக் கொடுங்கள் ரசனைகளை :::::
Pages
:: முகப்பு ::
:: கவிதை ::
:: கைக்கூ கவிதை ::
:: மரபுக்கவிதை ::
:: விமர்சனம் ::
சிந்தனை
என்னால் முடியும் என்பது தன்நம்பிக்கை என்னால் மட்டுமே முடியும் என்பது ஆணவம்.
பூவே
வண்ண மலர்கள்
சாயம் வாங்கி
சாத்திக்கொண்ட
பூக்கள்
புள்வெளியில் படர்ந்து
பசுமை கொட்டும்
கொத்துப் பூக்கள்
விட்டு விட்டு பறக்கும்
வண்ணத்துப்பூச்சிக்கும்
வாசனை முகரக் கொடுக்கும்
தெவிட்டாமல் தேனூட்டும்
தேன் கிண்ணம்
மலர்கள்
தூறல் வானில்
துணியின்றி துவட்டும்
புஸ்பங்கள்
Older Post
Home