சிந்தனை

என்னால் முடியும் என்பது தன்நம்பிக்கை என்னால் மட்டுமே முடியும் என்பது ஆணவம்.

பார்வை


காட்சிகளை விழுங்கி 
கனவுகளை சுமந்து 
நினைவுகளை தருகின்ற பார்வை 


உலகத்தின் உவகையினை
 உருவமாய் தருகின்ற வழிகள் 
இந்த விழிகள் 

இதயத்தின் சுகமான நினைவாக 
இதமாக பார்த்து வையுங்கள் 
விபரீத பார்வை கொண்டு 
மாற்றானை காயம் செய்யாதீர்
 நீவீரும் காயப்பட்டு நிக்காதீர்