சிந்தனை

என்னால் முடியும் என்பது தன்நம்பிக்கை என்னால் மட்டுமே முடியும் என்பது ஆணவம்.

யார் இவன்?


புன்னகை சுமந்த முகத்தில்
 மனதில் சுமந்த எண்ணங்கள் 
தெரிகின்றதா 

புத்தகச் சுமைகளிற்கு மத்தியில் 
இவன் புன்னகை 
பெரிதாகலாம் 
அவன் 
என்னக் குமிறல்கள் மத்தியில் 
வலிகள் பெரிதாகலாம் 

சின்ன வாழ்க்கையில்
 நிறையப்பக்கங்கள்
 படிக்கப் பிடிக்கும் குழந்தை 
படிக்க வாய்ப்பிழந்து 
தவிக்கிறது ஒருபுறம் 
விலைபேசி 
பட்டம் வாங்கியது 
மறுபுறம்

 மாறுபட்ட மானிடம் 
மாற்றம் கண்டு 
மாளப்போகின்றது.